காத்தான்குடியில் தமிழ் மீனவர்களை திருடராக வர்ணித்து இன்று ஆர்ப்பாட்டம்!
காத்தான்குடி முஸ்லிம் மீனவர்களின் வலைகள், மீன்களை தமிழ் கிராமங்களான களுதாவளை, செட்டிபாளயம், தேற்றாத்தீவு சார்ந்த மீனவர்கள் திருடுவது போன்றும் ஒட்டுமொத்த மட்டக்களப்பு தமிழ்சமூதாயத்தை களவெடுப்பது கேவலமான தோற்றப்பாட்டு உருவாக்கும் முகமாக இன்று காத்தான்குடியில் தமிழ் மீனவருக்கெதிரான ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.
இதே நேரம் இவர்கள் குறிப்பிடும் ஊர்களில் முஸ்லிம் வியாபரிகள் மரக்கறி தோட்டங்களில் குறைந்தவிலையில் மரக்கறிவகை,வெற்றிலை,கிழங்கு பெற்று கல்முனை, காத்தான்குடி சந்தைகளில் களுதாவளை மரக்கறி என்று பெருமையடித்து விலை கூடி விற்று சம்பாதிக்கும் போது தமிழன் திருடனா முஸ்லிம்கள் திருடரா என்பது புரியவில்லை என மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
ஏறாவூர் பற்றிலுள்ள களுவண்கேணி தமிழ் கிராமத்திலுள்ள அத்தனை வாடியிலுள்ள மீன்களை ஏறாவூர் முஸ்லிம் வியாபரிகள் மொத்தமாக வாங்கி சென்று விடுவார்கள் ஆனால் அவ்வூரிலோ அல்லது அயல் ஊரான வந்தாறுமூலையில் வாழும் மக்களுக்கு ஒரு மீன் கிடைப்பதே கடினம் இதே நிலைதான் வாகரை, தளவாயிலும் முஸ்லிம் வியாபரிகளுக்கு தமிழ் மீனவர் கஸ்டப்பட்டு உடலை வருத்தி மீனை பிடித்து அதை நேரடியாக தாமே விற்காமல் உடல் நோகாமல் இருந்த இருப்பிலே தமிழனிடம் பெற்று பல கோடி சம்பாதிப்பதற்கு தமிழ் மீனவர்கள் #ஏறாவூர் #ஓட்டமாவடி #காத்தான்குடி முஸ்லிம் வியாபரிகளை ஊரில் விடுவதனால்தான் தமிழருக்கு தரும் பட்டம் #திருடர்.
கீழே காத்தான்குடி மீனவர்களால் வெளியிடப்பட்ட #துண்டுப்பிரசுரம் உள்ளது.
No comments