Breaking News

கரடியநாறு நீர் வழங்கள் தொடர்பாக பிரதேச செயளாளரால் நினைவூட்டல் கடிதம்

29/03/2017 அன்று கரடியநாறு நீர் வழங்கள் தொடர்பாக பிரதேச செயளாளரால் நினைவூட்டல் கடிதம் வெளியிடப்பட்டிருக்கிறது. அபிவிருத்தி குழு கூட்டத்தில் இது சம்மந்தமாக அலசப்படாமல் இருந்த காரணம் என்ன? மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர்களே பல அபிவிருத்தி கூட்டங்களை இதுவரை நடத்தியவர்கள் என்ற அடிப்படையில் மக்கள் கேட்கிறார்கள். பதில் கிடைக்குமா?





No comments