மட்டக்களப்பிற்கு கிழக்கு மாகாண ஆளநர் விஜயம்
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றை இன்று திங்கட்கிழமை (09) மேற்கொண்டு மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தை வழிபட்டார்.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையில் முன்னாள் கிழக்குமாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் மற்றும் திணைக்கள பணிப்பாளர்கள் கலந்து கொண்டு வழிபட்டார்.
ஆலய அபிவிருத்தி தோடர்பாக ஆலய பரிபாலனசபையினரிடம்
ஆளுநர் கேட்டறிந்து பின்னர் ஆலய தீடத்த கேணியை பார்வையிட்டு இதனை
புனரமைப்பு மற்றும் ஆலய காணி மற்றும் அதன் பகுதிகளை எல்லையிட்டு
வடிவமைத்து புனரமைப்பதற்கு அது தொடர்பான அறிக்கைகளை வழங்குமாற அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்தள்ளார்
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையில் முன்னாள் கிழக்குமாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம் மற்றும் திணைக்கள பணிப்பாளர்கள் கலந்து கொண்டு வழிபட்டார்.
ஆலய அபிவிருத்தி தோடர்பாக ஆலய பரிபாலனசபையினரிடம்
ஆளுநர் கேட்டறிந்து பின்னர் ஆலய தீடத்த கேணியை பார்வையிட்டு இதனை
புனரமைப்பு மற்றும் ஆலய காணி மற்றும் அதன் பகுதிகளை எல்லையிட்டு
வடிவமைத்து புனரமைப்பதற்கு அது தொடர்பான அறிக்கைகளை வழங்குமாற அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்தள்ளார்
No comments