தேர்தல்களில் நாங்களே வெற்றிபேறுவோம்; பசில்
எதிர்வரும் தேர்தல்களில் தமது கட்சியே அனைத்திலும் வெற்றியடையும் என முன்னாள் பொருளாதார அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வடக்குக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பஷில் ராஜபக்ஷ தமது புதிய கட்சியான பொதுஜன முன்னனியின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.
இதன் ஒரு கட்டமாக நேற்று (30) சனிக்கிழமை மாலை யாழில் இலங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள அரசாங்கம் 33 மாதங்களாக செயற்பட்டு வருகின்றது.
மகிந்த ராஜபக்ஷ 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலே ஆட்சி ஏறும்போது வடக்கின் நிலை எப்படி காணப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்.
அவ்வாறான நிலையில் இருந்து வடக்கு மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு சமாதானத்தையும் அபிவிருத்தியையும்இ சக்தியையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற இலக்குடனேயே அவர் ஆட்சிப் பீடம் ஏறியிருந்தார் என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
வடக்குக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள பஷில் ராஜபக்ஷ தமது புதிய கட்சியான பொதுஜன முன்னனியின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்.
இதன் ஒரு கட்டமாக நேற்று (30) சனிக்கிழமை மாலை யாழில் இலங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள அரசாங்கம் 33 மாதங்களாக செயற்பட்டு வருகின்றது.
மகிந்த ராஜபக்ஷ 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலே ஆட்சி ஏறும்போது வடக்கின் நிலை எப்படி காணப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்.
அவ்வாறான நிலையில் இருந்து வடக்கு மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு சமாதானத்தையும் அபிவிருத்தியையும்இ சக்தியையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற இலக்குடனேயே அவர் ஆட்சிப் பீடம் ஏறியிருந்தார் என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
No comments