Breaking News

மடடக்களப்பில் அதிசய யானை வேலி


ஊருக்குள் யானை வந்து அட்டகாசம் செய்வதால் இந்த புதிய வகை யானை வேலி அமைக்கபட்டுள்ளது. குறித்த யானை வேலி மட்டகளப்பில் பிரசித்தி பெற்ற ராஜபுரம் நாககன்னி கோயிலுக்கு பின்னால் போடபட்டிருக்கிறது.
குறித்த திட்டத்தை அமுல்படுத்திய சிறிதர் பிரதேச செயளாளரையும் கிராம சேவகரையும் எதியோப்பிய யானை காப்பக அதிகாரிகள் தேடுவதாக கண்டவர்கள் சொல்லவும்.
ஒரு வருடமாகியும் கவனிப்பாரற்ற நிலையில் கட்டைகள் விவசாய அமைச்சர் துரையை தேர்தல் காலத்தில் மட்டும் கண்டதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
நாககன்னியை தேடி ராஜபுரம் செல்லும் பக்தர்கள் ஒரு கட்டயை தூக்கிட்டு போங்க. செல்வம் கொழிக்குமாம்
வயல் நிலங்களையும் குடியிருப்புகளையும் நாசமாகும் இந்த யானைகளை கட்டுப்படுத்த ஒரு விடிவுகாலத்திட்க்கு மக்கள் ஏங்குகிறார்கள்? 

புதிய பிரதேச செயலாளர் கவனத்தில் எடுப்பாரா?


No comments