Breaking News

புதுக்­க­டையில் இன்று ஜனா­தி­பதி.....

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சார்பில் கொழும்பு மாநகரசபைக்கு, எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ரவு திரட்டும் முக­மாக, கொழும்பு - புதுக்­கடை சந்­தியில் இன்று மாலை 6 மணிக்கு, மா பெரும் தேர்தல் பிர­சாரக் கூட்டம் ஒன்று இடம்­பெ­ற­வுள்­ளது. 
ஸ்ரீல.சு.க. மத்­திய கொழும்பு பிர­தான அமைப்­பாளர் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைஸர் முஸ்­த­பாவின் ஏற்­பாட்டில் இடம்­பெறும் இக்­கூட்­டத்தில், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு மத்­திய கொழும்பு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளார்.
.

No comments