Breaking News

ஆரையம்பதி எல்லையில் ஆற்றோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளின் காட்சி இது!

ஆரையம்பதி எல்லையில் ஆற்றோரத்தில் குவிந்து கிடக்கும் குப்பைகளின் காட்சி இது! 
குப்பைகள் ஆற்றில் அடிக்கப்பட்டு ஆரையம்பதி எல்லை ஆற்றோரத்தில் மிதக்கிறது. 
நாற்றத்திலும் மக்கள் அந்த பகுதியில் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
அருகில் பரமனார் கோவிலும் இருக்கிறது.

பிரதேச சபை என்ன செய்கிறது?




No comments