Breaking News

திருப்பெரும்துறை மக்களின் கோரிக்கை ஜனாதிபதி, பிரதமருக்கு எட்டியது

ஐக்கிய தேசிய கட்சி மாவடட அமைப்பாளர் மகேஸ்வரன் அவர்கள் திருப்பெரும்துறை மக்களின் நியாயமான கோரிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமர் அத்துடன் அமைச்சர் சரத் பொன்சேகா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களிட்கும் உடனடியாக கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். (கடிதம் இணைப்பு)








No comments