Breaking News

தாய்தந்தையால் கைவிடப்பட்ட சிறுவனே

#கிழக்கிலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் சோமாலியாவை உருவாக்கிய பெருமை அரச #அதிபரை சாரும் அதனை வழி நடத்தும் #இஸ்லாமிய மதவெறி பிடித்த அரசியல் வாதிகளும்     இதற்கான பிரதி பலனை சந்திக்க தயாராக இருங்கள்
#வாகரை
பேரூந்து நிலையத்துக்கு முன்பாக தாய்தந்தையால் கைவிடப்பட்ட சிறுவனே



இவன் தனது தாயின் தந்தையுடன் வாழ்கிறான்.சிறுவர்களுக்குரிய அடிப்படையே இல்லாமல் வாழ்கிறான்.அவனின் குடும்பநிலையை விபரிப்பதற்கு என்ன வார்த்தையைபயன்படுத்துவது.பிறப்பு பதிவுகூட இல்லையாம் அதனால் பாடசாலையில் சேர்கிறார்கள் இல்லையாம்.அவன் குளித்துக்கூட...........வார்த்தைகள் முட்டுகின்றது நல்உ ள்ளங்கள் யாராவது இந்த பையனின் நல்வாழ்வுகு கைகொடுங்கள். வாகரை பேரூந்துசாலைக்குமுன்.
தொடர்புகளுக்கு
Tamilhelpline@bt.gmail.com

No comments