Breaking News

கரடியனாறு குடிநீர் திட்டத்தின் தற்போதய நிலை


நேர்மையின் மறுவடிவமான புதிய செங்கலடி பிரதேச செயளாளரே இது உங்களின் கவனத்திற்கு!

கரடியனாறு கிராமிய குடிநீர் திட்டம் 7 கோடி செலவு செய்து JICA கடன் உதவியால்.கிழக்கு மாகாண உள்ளூராட்சிசபை, மட்/பிராந்திய உள்ளூராட்சிசபைகளால் 2011-2013 காலப்பகுதியி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்று வரை ஒரு துளி குடிநீர் வழங்கப்படவில்லை.7 கோடிக்கு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. கரடியனாறு கட்ட எச்சங்களே சாட்சி இதன் உண்மைகள் மட்/ உள்ளூராட்சிசபையால் மூடி மறைக்கப்பட்டு விட்டன.இது குறித்து 03 மாதத்தின் பின் DCP கூட்டத்தில் பேசப்பட்டது. அதன்பின் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஏன் இங்கால வாறிங்க இல்லை என்று சிறிநேசன் ஐயாவிடம் மக்கள் கேட்கிறார்கள்?


No comments