வீட்டில் பிள்ளைகளை பார்த்துக்கொள்ளுங்கள் - கடிதம் எழுதி வைத்து வெளியேறிய மட்டக்களப்பு பொறியலாளர்
நேற்று பிற்பகல் மட்டக்களப்பில் பொறியியலாளர் ஒருவர் "வீட்டில் பிள்ளைகளை பார்த்துக்கொள்ளுமாறு" கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
கல்லடி பாலத்தில் ஒருவர் பாய்ந்ததாக மீனவர் ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதயையடுத்து
காத்தான்குடி பொலிஸார் மற்றும்,மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறையினர் தேடுதலை மேற்கொண்டுவருகின்றார்கள்.
ஆனால் தகவல்கள் உறுதிப்படுத்தப்படாதயையடுத்து
காத்தான்குடி பொலிஸார் மற்றும்,மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறையினர் தேடுதலை மேற்கொண்டுவருகின்றார்கள்.
No comments