மண்ணையா உண்பது? மட்டக்களப்பில் பரவலான பிரசுரங்கள்
பொருள்
விலையும் வரிச்சுமையும்
கடன்களும் பிரல்லுகளும்
தாங்க முடியவில்லை.
அரிசி
100 ரூபாய்,
தேங்காய்
100 ரூபாய்!
அப்படி
என்றால் நாங்கள் மண்ணையா
உண்பது ? என
கேள்வி எழுப்பும் சுவரொட்டிகள்
ஞாயிற்றுக்கிழi
மட்டக்களப்பு
நகரெங்கும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
முன்னிலை
சோஷலிஸக் கட்சியால்
ஒட்டப்பட்டுள்ள அந்த
சுவரொட்டிகளில் “சம்பளத்தைக்
கூட்டு” என்றும் அரசாங்கத்திடம்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments