Breaking News

தற்போது எமது நாட்டின் பாராளுமன்றத்தில்

தற்போது எமது நாட்டின் பாராளுமன்றத்தில் தலம்பல் நிலையை போக்கி #ஸ்திரத்தன்மையான ஓர் அரசாங்கத்தை அமைப்பதற்காக #நல்லாட்சி_அரசு#தமிழ்_அரசியல்_கூட்டமைப்புடன் இரகசியமான முறையில் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்திவருவதாக நம்பிக்கைக்குரிய #அரசுதரப்பு_பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். இதற்கமைய 16 தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசுடன் இணையும் சந்தர்ப்பத்தில் #பத்து_அமைச்சுப்_பதவி தருவதாகவும் ( 3 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு, 2 இராஜங்க அமைச்சும், 5 பிரதி அமைச்சும்) உறுதியளித்துள்ளதாக தகவல் எட்டியுள்ளது. இச்சந்தர்ப்பத்தை எவ்வாறு #சாதுரியமான_முறையில் கையாளப்போகின்றது #தமிழ்_தேசிய_கூட்டமைப்பு என்று சற்று பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments