கித்துளில் கிணற்றில் விழுந்த யானைக்கு குட்டி (PHOTOS)
செங்கலடி பதுளை வீதி கித்துள் கிராமத்தில் கிருஸ்ணபிள்ளை என்பவரின் வயலிலிருந்த மர குழாய் கிணற்றுக்குள் தவறுதளாக விழுந்த குட்டி யானை ஒன்றை கித்துள் விவசாயிகளும் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதை படத்தில் காணலாம். மீட்கப்பட்ட யானைக்குட்டி மரணித்தது குறிப்பிடத்தக்கது.
No comments